``பெண்களுக்கு அன்றாட வாழ்வே சிக்கல்..'' - ``காத்திருக்கும் பாதிப்பு..''

x

பருவநிலை மாற்றத்தால் பெண்களுக்கு அன்றாட தேவையான தண்ணீரே பிரச்சனைதான் என, செளமியா அன்புமணி தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை கழகத்தின் கூட்டத்தில், பசுமைதாயகம் சார்பில் அதன் தலைவர் செளமியா அன்புமணி கலந்து கொண்டு காலநிலை மாற்றத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். இந்நிலையில், சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க, மண்ணுக்கு அடியில் கிடைக்கும் எரிபொருளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்