"இந்தியாவிலே நம்பர் 1... பயன்படுத்தி கொள்ளுங்கள்" -அமைச்சர் உதயநிதி பேச்சு

x

உங்களுக்காக உழைக்க தயாராக இருக்கும் திராவிட மாடல் அரசை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை நீலாங்கரையில், வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி, கல்வி, சுகாதாரம் உள்பட 13 துறைகளில் நம்பர் ஒன் இடத்தில் தமிழகம் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்