தவெக மாநாடு எப்படி இருக்கும்? - குறி பார்த்து குடுகுடுப்பைகாரர் சொன்ன ரகசியம்

x

பண்ருட்டியிலிருந்து குடுகுடுப்பை இனத்தைச் சேர்ந்த நான்கு பேர் நாளை நடைபெற இருக்கும் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு இன்று மதியம் வந்துள்ளனர். இது குறித்து அவர்கள் பேசுகையில், விஜய், எம்.ஜி.ஆர் போன்றவர் என்றும், அவர் மாநாடு நடத்துவது தங்களுக்கு மிகப் பெரிய சந்தோசமாக இருப்பதாக தெரிவித்தனர். தங்கள் இனத்தைச் சேர்ந்த 200 பேர் இங்க வர உள்ளதாகவும், விஜய்க்கு நல்ல காலம் பிறக்குது, விஜய் மிகப்பெரிய சக்தியாக மாறப்போகிறார் என்றனர். எம்ஜிஆர் போல் ஆட்சி கொடுப்பார் என்று நம்புவதாக கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்