விஷ சாராய விவகாரம் - உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு டி.டி.வி.தினகரன் நேரில் ஆறுதல்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் சமீபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்