நெருங்கும் பருவமழை காலம்.. அரசுக்கு ஜி.கே. வாசன் வைத்த முக்கிய கோரிக்கை

x

பருவமழை நெருங்கும் வேளையில், 95 % பணிகள் முடிந்துவிட்டதாக சொல்லாமல் மக்கள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்