#JUSTIN : ``கள்ளக்குறிச்சி சம்பவம் : உண்மை குற்றவாளிகள்..?'' - ஆளுநர் பரபரப்பு கேள்வி

x

உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? - ஆளுநர்/ஆளுநர் மாளிகை, கிண்டி/கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? - தமிழக அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி/கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ள சம்பவம் ஒரு இருண்ட நிகழ்வு - ஆளுநர்/போதைப் பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாவதன் மூலம் நம் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது - ஆளுநர்/"போதைப் பொருளால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை நம் நாடு பார்த்துள்ளது, அதற்கு எடுத்துக்காட்டு பஞ்சாப்"/


Next Story

மேலும் செய்திகள்