``அவர்களை ஒரே சாதி பிரிவாக்கி... குறிப்பிட்ட சிலருக்கே பயன்..'' - கொமதேக ஈஸ்வரன் திடீர் கோரிக்கை

x

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் ஒரு சாதிக்குள் இருக்கும் அனைத்து உட்பிரிவுகளையும் ஒற்றுமைப்படுத்தி , அவர்களை ஒரே சாதி பிரிவாக கணக்கிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்