20 குழந்தைகள் உயிரை காத்த காப்பான்... ஓட்டுநர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய தமிழக அரசு

x

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பள்ளி குழந்தைகளை காப்பாற்றி பின் தன்னுயிர் நீத்த ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்துக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆகியோர் சேமலையப்பன் பெற்றோர், மகன்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிவாரணத்திற்கான காசோலையை ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்