ராஜினாமா செய்தி கேட்டதும் உற்சாகமாக மேஜையை தட்டி ஆரவாரம் செய்த மாமன்ற உறுப்பினர்கள்

x

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதை மாமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். நெல்லை மாமன்ற சிறப்பு கூட்டம் துணை மேயர் தலைமையில் நடைபெற்றது. அப்போது, மேயரின் ராஜினாமா கடிதம் மாமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு விடுவதாக தெரிவிக்கப்பட்டு, ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டம் முடித்து வைக்கப்பட்ட நிலையில், மாமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்