"திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் எப்போது?" - அமைச்சர் சேகர் பாபு பளிச் பதில்

x

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை தற்போது பார்ப்போம்..


Next Story

மேலும் செய்திகள்