நள்ளிரவில் நாடு முழுவதும் அமலுக்கு வந்த சட்டம்... தமிழக அரசுக்கு வேண்டுகோள்

x

புதிய குற்றவியல் சட்டத்தை மத்திய அரசு இன்று அமல்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசு இதில் திருத்தம் கொண்டுவர உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்