"ஈபிஎஸ்-ஐ `திகார்'-க்கு அனுப்பும் அந்த ரகசியம்.. " ஹிண்ட் கொடுத்த ஓபிஎஸ்

x

அதிமுக இரு அணிகளாக பிரிந்து ஓட்டுக்களை உடைப்பதால்தான் சமீபத்தில் நடந்த எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் ஆதரவாளர்களுடன் நடைபெற்ற உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பிஎஸ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக இரண்டாக செயல்பட்டதால்தான், சமீபத்திய தேர்தலில்களில் தோல்வியடைந்ததாக தெரிவித்தார். ஆனால் அதுகுறித்து கவலையில்லாமல் தனக்கு தானே பொதுச்செயலாளர் பதவியை இ.பி.எஸ்., சூட்டிக்கொண்டார் என ஓ.பிஎஸ் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்