5 மாநில தேர்தல் ரிசல்ட் வரும் மறுநாளே மத்திய அரசு போடும்.. மெகா பிளான்.. 2024 தேர்தலுக்கு டீசர்..!

x

டிசம்பர் 3ஆம் தேதி 5 மாநில தேர்தல்கள் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை தொடங்கி, 22ஆம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வருவதால் ஜனவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், அதனால், இந்த குளிர் கால கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்த‌தாக பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையர் மசோதா, 'வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, அஞ்சல் அலுவலக மசோதா, மூத்த குடிமக்கள் நல மசோதா உட்பட பல்வேறு மசோதாக்கள் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்