வயநாடு நிலச்சரிவு ராகுல்காந்தி கொடுத்த நிவாரணம் அதில் இது தான் ஹைலைட்

x

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளுக்கு தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நன்கொடையாக வழங்கியுள்ளார். நிலச்சரிவால் கற்பனைக்கு எட்டாத இழப்புகளை சந்தித்திருக்கும் மக்களுக்கு நம்முடைய ஆதரவு தேவைப்படுவதாக கூறியிருக்கும் ராகுல் காந்தி, நாட்டு மக்கள் தங்களால் இயன்ற தொகையை வயநாட்டுக்கு நன்கொடையாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்