"முதலமைச்சர் தலையிட வேண்டும்" சு.வெங்கடேசன் கோரிக்கை

x

"முதலமைச்சர் தலையிட வேண்டும்" சு.வெங்கடேசன் கோரிக்கை

கடும் நிதிச்சுமையை சந்தித்து வரும் மதுரை

காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சர்

ஸ்டாலின் தலையிட்டு நிதி வழங்க நடவடிக்கை

எடுக்க வேண்டுமென மதுரை எம்.பி

சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை

காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு கடந்த ஆண்டு

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை 58 கோடி

ரூபா ய் வழங்கியதாகவும், ஆனால் இந்த ஆண்டு

வெறும் 8 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளதாகவும்

இது ஏற்புடையதல்ல என்றும் சு.வெங்கடேசன்

சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்