`தீயாக பரவிய வீடியோ' அமைச்சர் சேகர்பாபு சொன்ன பரபரப்பு தகவல்

x

`தீயாக பரவிய வீடியோ' அமைச்சர் சேகர்பாபு சொன்ன பரபரப்பு தகவல்

சுவாமிமலை கோயில் வளாகத்தில் தூங்கிய பக்தர்களை ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி விரட்டியதாக வீடியோ பரவிய விவகாரத்தில், பொய்யான தகவல் பரப்பப்படுவதாகவும், உண்மை உறங்காது எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்