"ஒரு நாளுக்கே..." எச்சரித்த பிரேமலதா... பரபரப்பு பேட்டி

x

"ஒரு நாளுக்கே..." எச்சரித்த பிரேமலதா... பரபரப்பு பேட்டி

ஒருநாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை எனக் கூறியிருக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், டிசம்பர் மாத பெருமழைக்கு அரசு இப்பவே தயாராக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்