"ராகுல் நாக்கை துண்டித்தால் ரூ. 11 லட்சம்" - ரத்தம் கொதித்து வீதியில் இறங்கிய காங். தொண்டர்கள்

x

ராகுல் காந்தியை நம்பர் ஒன் தீவிரவாதி என பாஜக

அமைச்சர் ரவ்னித் சிங் பிட்டு விமர்சித்திருந்தார்.

ராகுல் காந்தியின் நாக்கை துண்டித்துக் கொண்டு

வருவோருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்

என சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்

தெரிவித்திருந்தார். இவர்கள் மீது காங்கிரஸ் கட்சியின்

சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள

நிலையில், டெல்லியில் உள்ள பாஜக அலுவலகம்

அமைந்துள்ள சாலையில், காங்கிரஸ் கட்சியினர்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில்

ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்