கண்களை பறிக்கும் திருமலை நாயக்கர் அரண்மனை - முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட முக்கிய பதிவு

x

தூங்காநகருக்கு மேலும் எழில்கூட்டிடும் வகையில், மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது, கண்களைக் கவர்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு இட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாகக் கீழடியும், இந்த அரண்மனையும் திகழட்டும் என இந்த பதிவில் குறிபிட்டுள்ளார். இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட எக்ஸ் பதிவை பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், இவற்றைப் போலவே, நெல்லையில் 'பொருநை அருங்காட்சியகம்' திறப்பதற்கான பணிகள், தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்பதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்