ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு-"EPS-க்கு குற்றவாளிகளை பற்றி ஏதோ தெரிஞ்சிருக்கு"-அமைச்சர் பரபரப்பு பேச்சு

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை எனக்கூறும் எடப்பாடி பழனிச்சாமி, யார் உண்மை குற்றவாளிகள் என்பதை சொல்லட்டும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்