``தமிழகத்தில் 3 முக்கிய திட்டம்... பங்கேற்கும் நாயுடு ..'' - குமாரசாமி சொன்ன முக்கிய அப்டேட்

x

தென் னிந்தியாவில் உள்ள முக்கியமான 3 உருக்காலைகளையும் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட உள்ளதாக, மத்திய தொழிற்சாலை மற்றும் எஃகு துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.சேலம் இரும்பாலையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

முக்கியமான 3 உருக்காலைகளையும் விரிவாக்கம் செய்வது குறித்து, பிரதமரின் வழிகாட்டுதலுடன் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் மற்றும் ஆந்திரா முதல்வரையும் அழைக்க உள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்