"உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேச்சு" - கோபத்தில் கொந்தளித்த அமித்ஷா

x

பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் நான் மீண்டும் சிறை செல்ல நேரிடும் என பிரசாரம் மேற்கொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரத்யே பேட்டி அளித்த அவர், இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கெஜ்ரிவால் பேசுவதாகவும், தேர்தல் வெற்றி, தோல்வியை வைத்து குற்ற வழக்குகளில், உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கிறது என கேள்வி எழுப்பினார். கெஜ்ரிவால் எங்கு சென்று பிரசாரம் மேற்கொண்டாலும், மக்களுக்கு நினைவுக்கு வருவது டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தான் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்