எஸ்.பி.வேலுமணி வீடு அருகே பரபரப்பு... கோவையில் தீயாய் பரவிய வீடியோ

x

கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் பகுதியில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் குளம் போல் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநகராட்சி அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மேம்பாலம் உடைந்து விட்டதாக சிலர் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து துணை மேயர் வெற்றி செல்வன் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். இதே பகுதியில்தான் முன்னாள் அமைச்சர்


Next Story

மேலும் செய்திகள்