#BREAKING || திடீர் நெஞ்சுவலி.. வாந்தி - ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி

x

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி/சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றம்/மதிய உணவு சாப்பிட்ட பின், நெஞ்சு வலிப்பதாக கூறிய செந்தில்பாலாஜி, சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்/ஸ்டான்லி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் செந்தில்பாலாஜி///சென்னை/3/ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில்பாலாஜி அனுமதி


Next Story

மேலும் செய்திகள்