#BREAKING || மூச்சு விடுவதில் சிரமம்.. செந்தில் பாலாஜி ஐ.சி.யூ-வில் அனுமதி

x

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதி/புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி/சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றம்/மதிய உணவு சாப்பிட்ட பின், நெஞ்சு வலிப்பதாக கூறிய செந்தில்பாலாஜி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி/மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால், மருத்துவர்கள் கண்காணிப்பில் ஐ.சியூ-வில் சிகிச்சை/நுரையீரல் மற்றும் இருதய பரிசோதனை நாளை நடைபெற உள்ளதாக தகவல் - பரிசோதனை அடிப்படையில் சிகிச்சை அளிக்க திட்டம்/சென்னை/5/செந்தில் பாலாஜி ஐ.சி.யூ-வில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்