"ஆயிரம் பேரை திரட்டி" - காங். நிர்வாகியை கடிந்த செல்வபேருந்தகை

x

காந்தி ஜெயந்தியையொட்டி, சென்னை அடுத்த மாங்காட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபயணம் நடத்தப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆயிரம் பேரை திரட்டி அணிவகுப்பு நடத்த வேண்டாமா என காங்கிரஸ் நிர்வாகியை செல்வப்பெருந்தை கடிந்துக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்