``இது என்ன அரசாங்கமா? தனியார் கம்பெனியா?'' ``சும்மா வச்சிருக்கீங்களா?"செல்வப்பெருந்தகை ஆவேசம்

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழு உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவருமான செல்வப் பெருந்தகை கலந்து கொண்டார். வரவு செலவு கணக்கை வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் வளவன் வாசித்தார். அப்போது செல்வப்பெருந்தகை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்