பாஜகவை வைத்து பாமகவை சூசகமாக விமர்சித்த செல்வப்பெருந்தகை| BJP | selvaperunthagai
சமூக நீதிக்கும் இட ஒதுக்கீடுக்கும் ஒத்து வராத பாஜகவோடு பாமக கூட்டணி வைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேருவோடு இணைந்து ஆரியூர், வெங்கந்தூர், சாணிமேடு உள்ளிட்ட பகுதிகளில் செல்வப்பெருந்தகை பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தோல்வி பயத்தில் அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை என சாடினார்.
Next Story