"அங்க 400 பேர் செத்தான்.. அவனுக்கு 10 லட்சம் கொடுத்தியா?" - மேடையில் கொதித்து பேசிய சீமான்

x

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக ஏன் போட்டியிடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்