"மாநாட்டிற்கு வந்தவர்கள் 10 பேரை மனமாற்றம் செய்ய வேண்டும்" - ஆர்.எஸ்.பாரதி பேச்சு

x

மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டிற்கு வந்த ஒவ்வொருவரும், 10 பேரை மதுப் பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாள் ஆர்.எஸ்.பாரதி கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்