தமிழகத்தை கொந்தளிக்க வைத்த விவகாரம் - புதுச்சேரி முன்னாள் முதல்வர் காட்டம்

x

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பாரபட்சமாக செயல்படுவதால் அவரை திரும்ப பெற வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக ஆளுநர் கலந்து கொண்ட விழாவில் திராவிட வார்த்தை நீக்கப்பட்டு தமிழ் தாய் வாழ்த்து ஒலிபரப்பனாது கொடுமை எனவும், சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை முன்வைத்து தமிழர்களை அவமதித்து வரும் ஆளுநர் ரவியை திரும்ப பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்