508 ரயில் நிலையங்களின் சீரமைப்பு - அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி | PM Modi

x

நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களின் சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் 24 ஆயிரத்து 470 கோடி செலவில் ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன. நகரங்களின் இருபுறங்களும் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு ரயில் நிலையங்களுக்கு இணைப்பை ஏற்படுத்தி நகர மையங்களாக மேம்படுத்த பெருந்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்