"கல்வி தந்தை என்ற அவரது மரபு எப்போதும் நினைவில் நிற்கும்" - ராகுல் காந்தி உருக்கம்

x

காமராஜரின் 122 ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதில், காமராஜர் உண்மையான தேசபக்தர், வெகுஜனத் தலைவர் எனவும் அயராது உழைத்து நமது சமூகத்தின் நலிந்த பிரிவினரை உயர்த்துவது மூலம் மற்றவர்களை ஊக்கப்படுத்தினார் எனவும் குறிப்பிட்டுள்ளார். கல்வி தந்தை என்ற அவரது மரபு எப்போதும் நினைவில் நிற்கும் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்