"ராகுல் காந்தி நாக்கை அறுப்பவருக்கு ரூ. 11 லட்சம்" - சர்ச்சையை கிளப்பிய சிவசேனா எம்.எல்.ஏ

x

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடு கோரிக்கை அதிகரிக்கும் வேளையில், இந்தியாவில் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று அமெரிக்காவில் ராகுல் பேசியிருப்பது பொய் என சஞ்சய் கெய்க்வாட் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரசின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டதாகவும் கூறியிருக்கிறார். சஞ்சய் கெய்க்வாட் பாஜக கூட்டணியில் இடபெற்றிருக்கும் சிவசேனா ஷிண்டே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்