திமுக பவள விழாவில் இப்படியும் நடந்ததா? - ``பொன்முடி எங்க போனாரு?’’.. ஜெயக்குமார் சொன்ன சம்பவம்

x

ஆளுநருக்கும் பொன்முடிக்கும் இணக்கமான சூழல்நிலை இல்லாததால் அவரது பொறுப்பு மாற்றப்பட்டிருப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். நடிகர் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளையொட்டி அடையாறில் அவரது மணிமண்டபத்தில் சிவாஜி கணேசன் படத்திற்கு ஜெயகுமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், வரியை உயர்த்தும் மாநகராட்சி, அடிப்படை கட்டமைப்பு வசதியில் கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்