#BREAKING || வரிசையாக தமிழகத்தில் நடந்த சம்பவங்கள்...பிரதமர் மோடியுடன் ஆளுநர் திடீர் சந்திப்பு

x

வரிசையாக தமிழகத்தில் நடந்த சம்பவங்கள்...பிரதமர் மோடியுடன் ஆளுநர் திடீர் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

கள்ளக்குறிச்சி சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரி, எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் மனு அளித்த நிலையில், பிரதமருடன் சந்திப்பு


Next Story

மேலும் செய்திகள்