58 வருடத்திற்கு பின் தடையை நீக்கிய மோடி அரசு.. மக்கள் கருத்து என்ன?

x

கடந்த 58 ஆண்டு காலமாக அரசு ஊழியர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பில் சேர தடை இருந்தது. அந்தத் தடையை வாஜ்பாய் அரசு நீக்கவில்லை ஆனால் தற்போது மோடி அரசு நீக்கி உள்ளது. இனி அரசு ஊழியர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பில் அங்கம் வகிக்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்