அன்புமணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

மீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து, வருகிற 8ஆம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகையிடப் போவதாக பா.ம.க அறிவித்துள்ளது. பா.ம.க தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள மீனவர்களை இலங்கை கடற்பட்டையினர் மதிக்காமல் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகவும் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்