"சாதிக்க முடியாது.." பொங்கி எழுந்த ப.சிதம்பரம் | P. Chidambaram | Thanthitv

x

சிறு, குறு தொழில்களில் தொழில்நுட்பத்தை வளர்க்காமல், ஏற்றுமதியில் சாதிக்க முடியாது என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஜவுளித்துறையில் 25 ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை என குறிப்பிட்டார். காங்கிரஸ் ஆட்சியின் போது 8 சதவீதமாக இருந்த சுங்க வரி தற்போது 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக சாடினார்.


Next Story

மேலும் செய்திகள்