சீமானின் பரபரப்பு ஆடியோ | Seeman | NTK | Seeman Audio

x

நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற வேண்டும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், மின் கட்டண உயர்வு, தமிழத்தில் சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவற்றை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். தான் வேறொரு இடத்தில், வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்பதால், போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ள சீமான், நாம் தமிழர் கட்சியினர், எழுச்சியுடன் போராட்டத்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்