#Breaking : மிரட்டிப் பணம் பறித்ததாக புகார் - நிர்மலா சீதாராமன் மீது FIR பதிவு

x

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரில் எஃப்ஐஆர் பதிவு/சிறப்பு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு/தேர்தல் பத்திரப் பணம் வசூலித்ததாக, ஆதர்ஷ் ஐயர் என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை/நிர்மலா சீதாராமன், கர்நாடக மாநில பாஜக அலுவலக பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் மீது 384, 120B மற்றும் 34 பிரிவுகளில் எஃப்ஐஆர் /3/நிர்மலா சீதாராமன் மீது எஃப்ஐஆர் பதிவு


Next Story

மேலும் செய்திகள்