திடீரென சபாநாயகர் காரை வழிமறித்து வழக்கறிஞர்கள் போராட்டம்.. நெல்லையில் உச்சகட்ட பரபரப்பு

x

நெல்லையில், காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்கள் போக்குவரத்து பாதித்துள்ளது... சபாநாயகர் காரை வழிமறித்து வழக்கறிஞர்கள் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்