"முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்.. தமிழகத்தில் மட்டும்தான்" - மா.சுப்பிரமணியன்

x

நீட் தேர்வு முறைகேடு குறித்து சட்டத்துறை வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தி அதற்கான முடிவு எடுக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்