உலகையே அச்சுறுத்தும் குரங்கம்மை.. தமிழ்நாட்டில்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல் | MPox | Chennai

x

குரங்கம்மை பாதிப்பு தொடர்பாக, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தும் குரங்கம்மை.. தமிழ்நாட்டில்.. அமைச்சர் சொன்ன தகவல் |


Next Story

மேலும் செய்திகள்