மறைந்த சுதந்திர போராட்ட வீரருக்கு எம்.பி கனிமொழி மாலை அணிவித்து மரியாதை

x

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு எம்.பி கனிமொழி மற்றும் தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, பாளையங்கோட்டையிலுள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு தமிழக அரசு சார்பில், எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மதிவேந்தன், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்