#BREAKING || ஜாமின் கோரிய MLA மகன், மருமகள்- கவுண்டர் அட்டாக் கொடுத்த சிறுமி தரப்பு.. நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்-"சம்பளமே இல்லாமல் வேலை"

x

வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகளின் ஜாமின் மனு மீதான உத்தரவு பிப்.6ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு. சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக போலீசார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர் - மனுதாரர்கள் தரப்பு . குற்றம்சாட்டப்பட்டவர்கள் பக்கம் பெரிய நபர்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைது செய்யப்பட்டிருப்பார்கள்? - மனுதாரர் தரப்பு. இந்த விவகாரத்தில் எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது - மனுதாரர் தரப்பு. பணிப்பெண் சித்தரவதை விவகாரம் - உத்தரவு ஒத்திவைப்பு.


Next Story

மேலும் செய்திகள்