"அவர் கடமை தவறி விட்டார்" - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு | MK Stalin | BJP

x

காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கடமை தவறி விட்டார் என பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக 850 போலீஸ் அதிகாரிகள் இருப்பதாக உளவுத்துறை தகவலை குறிப்பிட்ட அவர், மக்கள் நலனில் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை என சரமாரியாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்