"ஆண்டுக்கு ரூ. 5 கோடி வருவாய்.." - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

x

கோயில் நகைகளை உருக்கி டெபாசிட் செய்யப்பட்டதன் மூலம் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பரசலூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்.......


Next Story

மேலும் செய்திகள்