வேற லெவலில் மாறும் அரசு பள்ளிகள்..! சூப்பர் அப்டேட் கொடுத்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

x

சென்னை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் மறுசுழற்சி செய்யப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் மெய்யநாதன், அரசு பள்ளிகளில் பசுமைப் பள்ளி திட்டம் துரிதமாக செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்