டெல்லி வரை சென்ற விவகாரம்... மனித உரிமைகள் ஆணைய அதிகாரி செய்த செயல்... பரபரக்கும் மாஞ்சோலை

x

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணைய விசாரணை அதிகாரி ரவி சிங் மாஞ்சோலை பகுதிக்கு வருகை தந்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்